Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு… திட்டத்தை கைவிட வேண்டும்… பால்குடம் ஏந்தி போராட்டம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீரை மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்பில் முல்லை பெரியாறு அணையில் தடுப்பணை காட்டப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்லும் திட்டத்தை அரசு தொடங்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து திட்டத்தை கைவிட வலியுறுத்தி மாவட்டம் முழுவதிலும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் […]

Categories

Tech |