முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ள முல்லைவேந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட திமுக அரசியலில் மிக முக்கிய நபராக திகழ்பவர் முல்லைவேந்தன் இவர் தனது வாழ்வை பள்ளி ஆசிரியராக தொடங்கி பின்னாளில் மேடைப்பேச்சில் வல்லவராகத் திகழ்ந்தவர் இதனால் திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்துள்ளார். இந்நிலையில், 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக படுதோல்வியடைந்தது. தோல்விக்கான காரணம் கேட்டு முன்னாள் அமைச்சர் […]
