தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அணையில் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அலையின் நீர் வரத்து 1542 கன அடியாக உள்ளது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி வரை அழகி நீர்மட்டத்தை […]
