Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடியில் புதிய நிபந்தனை…. பயனாளிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நகை கடன் தள்ளுபடியில் அரசு கடும் நிபந்தனை விதித்ததை கண்டித்து, பயனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதியை குறிப்பிட்டிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்த கடனானது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்வதில் பல நிபந்தனைகளை […]

Categories
அரசியல்

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்’…. அமைச்சர் வீட்டு முன் கோஷம்…. ஸ்டாலினுக்கு புது சிக்கல்….!!!!

பொற்கால ஆட்சியின் பொல்லாத அமைச்சர் என்று செந்தில் பாலாஜியின் வீட்டு முன்பு போராட்டம் நடந்து வருகிறது. தற்போதைய திமுக ஆட்சியின் மதுவிலக்கு துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு இன்று காலையில் பார் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது டாஸ்மாக் பார் டெண்டருக்கு விடப்படுவதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள், “பொற்கால ஆட்சியினுடைய பொல்லாத அமைச்சர்” என்று செந்தில் பாலாஜிக்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்கள். மேலும், “முதல்வரை நம்பி தான் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடீரென நடைபெற்ற போராட்டம்….. அதிகாரிகளின் அலட்சியப் போக்கு…. விருதுநகரில் பரபரப்பு….!!

நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் பகுதியில் இருக்கும் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20 – நாட்களாக சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். மேலும் வீட்டிற்குள் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வந்து நோய் வர அதிகளவில் வாய்ப்புள்ளது என […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

2 மாஷமா கஷ்டப்படுறோம்..! முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்… பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏறத்தாழ 20,000 மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள 13-வது வார்டுக்கு உட்பட்ட செட்டியார்குளம் தென் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு போர்வெல் மோட்டார் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மோட்டார் பழுதான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப பின்தங்கி இருக்கோம்… 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வேணும்…. குறும்பர் இன மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா அலுவலகத்தில் குறும்பர் இன மக்களுக்கு 5% உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திரண்டனர். அதன்பின் குறும்பர் இன மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தாலுகா அலுவலக நுழைவு […]

Categories
மாநில செய்திகள்

11ஆம் தேதி முற்றுகை போராட்டம்… வைகோ கடும் கண்டனம்…!!!

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதை கண்டித்து 11ஆம் தேதி வைகோ தலைமையில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட […]

Categories

Tech |