நகை கடன் தள்ளுபடியில் அரசு கடும் நிபந்தனை விதித்ததை கண்டித்து, பயனாளிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக அரசு, தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதியை குறிப்பிட்டிருந்தது. அதாவது கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக தங்க நகைகளை அடமானம் வைத்த கடனானது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி செய்வதில் பல நிபந்தனைகளை […]
