நெல் மூட்டைகளை எடை போடுவதில் முறைகேடுகள் நடப்பதால் சரி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரில் இருக்கும் மார்க்கெட் கமிட்டியில் அங்குள்ள சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினம் தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வருகின்றார்கள். அங்கு முதலில் கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகள் உள்ளே அடுக்கப்பட்டு கடைசியாக வருபவர்களின் மூட்டைகள் வெளியே அடுக்கப்பட்டு முதலில் கடைசியாக கொண்டு வருபவர்களின் நெல் மூட்டைகளை எடை […]
