Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… முறிந்து விழுந்த மரங்கள்….. போக்குவரத்து பாதிப்பு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதல் இரவு வரை சில நிமிடங்களில் சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. தொடர் மழை எதிரொலியாக நகரை ஒட்டி உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பியர் சோலா அருவி, தேவதை அருவி, பாம்பார் அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் வத்தலகுண்டு மற்றும் மேல்மலை செல்லும் பாதையில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் […]

Categories

Tech |