Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“விடிய விடிய பெய்த கனமழை”…. மரம் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் சேதம்….. பாதிப்புகுள்ளான போக்குவரத்து….!!!!!

கூடலூர் பகுதியில் விடிய விடிய கனமழை பெய்ததால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் சென்ற சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகின்ற நிலையில் நேற்று முன்தினமும் விடிய விடிய பலத்த கனமழை பெய்த பொழுது காலை 8 மணி அளவில் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஹெல்த் கேம்பிற்கு செல்லும் சாலையோரம் காய்ந்த மரம் ஒன்று வேருடன் சரிந்து விழுந்ததால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொடர் மழையால் ஊட்டியில் முறிந்து விழுந்த மரங்கள்”…. போக்குவரத்து பாதிப்பு…!!!!!

ஊட்டியில் தொடர் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் நிலத்தில் ஈரப்பதம் அதிகரித்து ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் லவ்டேல் என்ற இடத்தில் நேற்று இரவு மரம் முறிந்து விழுந்ததனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மரத்தை எந்திரம் மூலம் துண்டு […]

Categories

Tech |