Categories
தேசிய செய்திகள்

மோதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் மாவட்டம் கக்மாரியில்  உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் போலீசிடமிருந்து இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஒரு விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய, வங்கதேச சர்வதேச எல்லையில் உள்ள முகாமில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது வீரர்கள் இருவருக்குமிடையே சம்மன்  விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் சக வீரர் இன்னொருவரை துப்பாக்கியால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி…. வெளியான தகவல்….!!!

மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியை சேர்ந்த 7 வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவில் இதுவரை 44 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பகுதியை சேர்ந்த ஏழு வயது குழந்தைக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி […]

Categories

Tech |