கனமழை எதிரொலியின் காரணமாக முருங்கைக்காய் விலை அதிகமானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் 1 கிலோ 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை ஒரு கிலோ 150 ரூபாய் […]
