Categories
உலக செய்திகள்

முயலுடன் போட்டி போட்ட உணவு பிரியர்…!!! வென்றது முயலா….? அல்லது உணவு பிரியரா….? சுவாரஸ்ய தகவல் இதோ….!!

லூயிஸ் மோசஸ் என்பவர் சாலட் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தான் வளர்த்த இரண்டு ராட்சத முயல்களை அழைத்து வந்து தோல்வியை தழுவினார். லூயிஸ் மோசஸ் என்பவர் சாலட் உணவு உண்ணும் போட்டியில் கலந்து கொள்வதற்காக தான் வளர்த்த இரண்டு ராட்சத முயல்களை அழைத்து வந்திருந்தார். இந்த போட்டியை சாப் ஸ்டாப் என்ற உணவகம் ஏற்பாடு செய்திருந்தது. உணவு பிரியரான ரெய்னா ஹூவாங் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது லூயிஸ் அவர் வளர்த்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தால் சந்தேகமா இருக்கு…. மாட்டி கொண்ட 5 பேர்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக முயல்களை வேட்டையாடிய 5 பேரை வனத்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை வனச்சரக அலுவலர் தாஹிர் அலி தலைமையில் வனக்காப்பாளர்கள் சகிலா, சிவநேசன், கணேசன் ஆகியோர் தொண்டியகாடு முதல் அதிராம்பட்டினம் வரை இரவு வேளையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மரவக்காடு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை வனக்காப்பாளர்கள் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் மானையும், முயலையும் விழுங்கிய மலைப்பாம்பு…. பயத்தில் ஓட்டம் பிடித்த பக்தர்கள்….!!!

மான் மற்றும் முயலை ஒரே நேரத்தில் விழுங்கிய மலைப்பாம்பு அது இருந்த இடத்தைவிட்டு நகர முடியாமல் நெளிந்து கொண்டிருந்தது. திருப்பதி அருகே தலக்கோணா பகுதியில் பல விலங்குகள் உள்ளன. சிறுத்தை, மான், முயல், கரடி என்று ஏராளமான வனவிலங்குகள் அங்கு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அங்கு பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோயில் உள்ளது. மலைப்பகுதியில் உள்ள ஈஸ்வரனை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வாகனங்கள் மூலமாகவும் நடந்தும் செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று பக்தர்கள் ஈஸ்வரன் கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார்சைக்கிளில்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கைது செய்த காவல்துறையினர்….!!

முயலை வேட்டையாட சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அங்கனாம்புதூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் நாட்டுத்துப்பாக்கியுடன் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அ.கொல்லஅள்ளியை சேர்ந்த செல்வம், நரசிம்மன், சந்தனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

முயலின் மதிப்பு 1 லட்சம்….திருடியவனுக்கு அடித்த மெகா ஆஃபர் ….!!!

பிரிட்டனில்  சிறப்பு அம்சங்கள் பொருந்திய முயல் ஒன்று சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. பிரிட்டன் வொர்செஸ்டர்ஷைர் அருகே ஸ்டூல்டன் கிராமத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ‘டாரியஸ்’ என்ற முயலை சில வருடங்களாக மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்திருக்கிறார். தற்போது கடந்த சனிக்கிழமையன்று இரவில் தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த முயலை காலையில் பார்த்தபோது முயலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வர்ட்ஸ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்து போன எட்வர்ட்ஸ் […]

Categories

Tech |