Categories
மாநில செய்திகள்

மக்களே….! அந்த தகவலை யாரும் நம்பாதீங்க…..! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!!!!

பாடத்திட்டத்தில் மூன்றாவதாக ஒரு மொழி சேர்க்கப்பட்டுள்ளது என வெளியான தகவல் தவறானது என பள்ளி கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவுக்கான புதிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு முன்னதாக தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழி கொள்கை உள்ளிட்டவைகளுக்கு தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயம் என்ற பரிந்துரையை நீக்கி புதிய கல்விக் கொள்கை வரைவு […]

Categories
தேசிய செய்திகள்

போட்டித் திறனை அதிகரிக்கும்…. மொழியைக் காட்டி தடுக்க வேண்டாம்…. புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர்…!!

மும்மொழி கொள்கையை பற்றி தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கூறி இருக்கிறார். மத்திய அரசின் கொண்டு வந்திருக்கின்ற புதிய கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு உண்டாகியுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்திலிருந்தே இருமொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில், தென்மொழி கல்விக் கொள்கையை திணிப்பது போன்று பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன. மும்மொழி மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி […]

Categories

Tech |