Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. எல்லாமே பெண்கள்தான்…. பாலியல் தொழிலாளர்களுக்கு தனி போஸ்ட் ஆபீஸ்….!!!!

பாலியல் தொழிலாளர்களுக்கு தனியாக தபால் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எவ்வளவு மேம்பாடுகள் வளர்ச்சி ஏற்பட்டாலும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை தற்போது வரை மிகவும் மோசமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள காமத்திபுரா பகுதி பாலியல் தொழிலாளர்கள் அதிக அளவு வாழும் இடம். அங்கு பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இருந்தாலும் அங்கு வாழும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமாகவே உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வாழும் பாலியல் தொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்தில்…. பாஜக தலைவரை தாக்கிய சிவசேனா கட்சியினர்…. மும்பையில் பதற்றம்…!!!!!!!

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மராட்டிய மாநில எம்.எல்.ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்பியுமான நவ்நீத் கவுர், நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்  போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் கைது செய்யப்பட்டதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK பீல்டிங் சொதப்பல்….. தேறிய மும்பை…. 155/7 ரன்கள் குவிப்பு….!!!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் ஓவரில் சென்னை அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளது. முகேஷ் சவுத்ரி வீசிய 2-வது பந்தில் ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். இதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் சரக்கு வாங்கிய பெண்…. ரூ.4.80 லட்சம் பறிபோனது…. எப்படி தெரியுமா…??

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த பெண் தனது கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 4ம் தேதி, சிறுமியின் சகோதரி அவர்களைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இதையடுத்து மதுவை ஆர்டர் செய்ய இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஆனால் இதன் மூலம் கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சம் பறிபோனது. ஏப்ரல் 5ஆம் தேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ், போவாய் காவல்துறை அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், எஃப்ஐஆர் […]

Categories
தேசிய செய்திகள்

நவாப் மாலிக்கின் சொத்துக்கள் முடக்கம்…. அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை….!!!!

மும்பையில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மராட்டிய மந்திரி நவாப் மாலிக்  புகார் ஒன்று எழுந்துள்ளது. மேலும், நவாப் மாலிக் மீது பணமோசடி புகார்களும் எழுந்தது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே, கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று பணமோசடி வழக்கில் நவாப் மாலிக்கை அமலாக்கத்துறையினர் கைது செய்து, தற்போது  அவர் மும்பையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… புதிய வகை கொரோனா…. ஆய்வு நடப்பதாக மத்திய அரசு தகவல்…!!!!!

ஓமைக்ரான் எக்ஸ்இ மரபணுவின் பகுப்பாய்வு நடந்து வருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொரோனா வைரஸின் எக்ஸ்இ எனப்படும் புதிய மாறுபாடு ஓமைக்ரானின் பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின்  கலப்பு என்று கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆடம்பர வீட்டை வாங்க உள்ள சமந்தா”…. எத்தனை கோடி தெரியுமா…???

சமந்தா தற்போது மும்பையில் வீடு ஒன்று வாங்க உள்ளாராம். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். இவர் சென்ற வருடம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் இவர் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகின்றார். இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார் சமந்தா. […]

Categories
தேசிய செய்திகள்

வளர்ச்சி பணிகள் மூலம் பதிலடி கொடுப்போம்… உத்தவ் தாக்கரே கருத்து…!!!!

ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்பவர்களுக்கு வளர்ச்சி பணிகளால் பதிலடி கொடுக்கிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். மும்பை வடாலா பகுதியில் கட்டப்பட உள்ள ஜிஎஸ்டி பவன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பேசியபோது, மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்குள் குழப்பம் எதுவும் இல்லை. இந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி தரையில் தனது காலை உறுதியாக நிலை நிறுத்தி மாநிலத்தின் மேம்பாடு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும்…. மராட்டிய அரசுக்கு கோரிக்கை…!!!!

மும்பையில் நேற்று நடைபெற்ற பேரணியின் போது உரையாற்றிய ராஜ் தாக்கரே மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும் என மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மராட்டிய நவநிர்மாண்  சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஓலிக்கப்படுகின்றன…? இதை நிறுத்திவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் அனுமன் சாலிசா ஒலிபெருக்கிகள் ஒலிக்கும். “நான் […]

Categories
தேசிய செய்திகள்

நடந்து சென்ற கல்லூரி மாணவி…. பாலியல் சைகை செய்த நபர்…. அடுத்து நடந்ததை நீங்களே பாருங்க….!!!!

மும்பை விலே பார்வேலியில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கல்லூரியில் நடந்த தேர்வை முடித்துவிட்டு அருகே இருக்கும் மேம்பாலத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் மாணவியை பார்த்ததும் பாலியல் சைகை செய்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவி வேகமாக அங்கிருந்து நடந்து செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த நபர் தனது பேண்ட் ஜிப்பை கழற்றிவிட்டு மாணவியை நெருங்கி சென்றுள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மாணவி அந்த நபரை பிடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய பட்லர்….. மும்பைக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்….  வெற்றி பெறுமா மும்பை….!!!

IPL கிரிக்கெட்டில் 9 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றனர். இவர்களில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்ய குமார் யாதவ் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் இப்போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் முதலில் ராஜஸ்தான் அணியினர் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்…. இன்று முதல் தொடங்கி வைக்கும் முதல்வர் உத்தவ் தாக்கரே….!!!

மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா  என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில்…. 2 வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்…. நாளை தொடங்கி வைக்கிறார் உத்தவ் தாக்கரே….!!!

மும்பையில் இரண்டு வழித்தடங்களில் இயக்க இருக்கும் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றார். மராட்டிய மாநிலத்தில், குடிபட்வா  என்று அழைக்கப்படும் மராட்டிய புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் மும்பை வாசிகள் வெளியில் சென்று வருவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும் இரண்டு புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி மெட்ரோ 2ஏ மற்றும் மெட்ரோ 7 […]

Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதலில் கைதான தீவிரவாதி…. பாகிஸ்தானை சேர்ந்தவர்… 14 வருடங்களுக்கு பின் ஒப்பு கொண்ட அமைச்சர்…!!!

பாகிஸ்தான் அமைச்சர் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிருடன் கைதான பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று 14 வருடங்கள் கழித்து ஒப்புக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவித்திருப்பதாவது, தீவிரவாதி கசாப் குறித்த இரகசியமான தகவல்களை அப்போதிருந்த எதிர்க்கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியதாக கூறியிருக்கிறார். மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிக்கப்பட்ட கசாப் என்ற தீவிரவாதி, பாகிஸ்தான் நாட்டின் ஃபரீத்கோட் என்னும் பகுதியில் வசித்தவர் என்றும் அவர் பற்றிய தகவல்களை நவாஸ் ஷெரீப் இந்தியாவிற்கு […]

Categories
மாநில செய்திகள்

“குடி குடியை கெடுக்கும்” அம்மாவுக்கு நேர்ந்த கொடுமை…. அப்பாவை கொன்ற மகன்…. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு….!!

மும்பையை சேர்ந்தவர் சுக்ராம். இவர் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து தகராறு செய்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தினமும் வீட்டில் சண்டைபோட்டு வந்தது மகன்களுக்கு தந்தை மீது வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுக்ராம் வழக்கம்போல் குடித்துவிட்டு மனைவியை அடித்து கொடுமை செய்துகொண்டிருந்ததை கண்ட அவரது மகன் சுத்தியலால் சுக்ரமை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுக்ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தானே காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி […]

Categories
தேசிய செய்திகள்

Mumbai: IPL போட்டிகளுக்கு பயங்கரவாத மிரட்டலா?…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!!

ஐபிஎல். கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச்26) மும்பையில் தொடங்குகிறது. அதாவது மும்பையில் வான்கடே, பார்போர்ன் ஆகிய மைதானங்களில் வைத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் மும்பையில் கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள டிரிடென்ட் ஓட்டல், வான்கடே மைதானம் மற்றும் டிரிடென்ட் ஓட்டல்- வான்கடே மைதானம் இடையேயான சாலையை பயங்கரவாதிகள் உளவு பார்த்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாக அங்கு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு பயங்கரவாதம் மிரட்டல்உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இத்தகவல்களை மும்பை காவல்துறையினர் மறுத்துள்ளனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

“ஐ லவ் யூ” சொன்னால்…. பாலியல் தொல்லை ஆகாது…. அதிரடி அறிவிப்பு…!!!

‘ஐ லவ் யூ’ எனக்கூறுவது பாலியல் தொல்லை ஆகாது என மும்பை சிறப்பு கோர்ட் விசாரணையில் வெளியிட்டுள்ளது. மும்பை மாநகரில் 22 வயதுடைய  வாலிபர் ஒருவர், 17 வயதுடைய சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்தி உள்ளார். இதனால் அந்த இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதனை அடுத்துஅந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இரு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. திரிணாமுல் மூத்த காங்கிரஸ் தலைவர் காலமானார்…!!

மேற்கு வங்கத்தின் மூத்த அமைச்சரான சாதன் பாண்டே உயிரிழந்துள்ளார். மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்கத்தின்  மூத்த அமைச்சருமான சாதன் பாண்டே, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 71. இவர் 2011 ஆம் ஆண்டு வரை வடக்கு கொல்கத்தாவில் உள்ள பர்டோலா  தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்னர் மனிக்தலா  தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் உடல் நிலை, கடந்த சில நாட்களாக மோசமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ…! சோபாவிற்குள் மனைவி உடல்…. நண்பனின் கொடூரச்செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!

மராட்டிய மாநிலம் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரியா ஹண்டே.  இவர் கடந்த 15-ம் தேதி தனது வீட்டில் சோபாவில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில் இருந்துள்ளார். சுப்பையா ஷிண்டே வீட்டில்  கொலையாளி விட்டுச்சென்ற காலனி இருந்ததை கண்டனர். இதுபற்றி சுப்பிரியாவின் கணவரிடம்  விசாரணை நடத்தியதில், அவரின்  நண்பனான நபி மும்பையைச் சேர்ந்த ஒருவர் விஷால் தாகர் (வயது 28) என்பவரின் காலணி தான் என தெரியவந்துள்ளது. இவரும் சுப்ரியாவின் கணவரும் ஒரே மாதிரி காலணிகளை வாங்கியுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பையில் அபார்ட்மெண்ட் வாங்கிய பிரபல நடிகை….. எத்தனை கோடின்னு தெரியுமா…..?

கஜோல் மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் இரண்டு அப்பார்ட்மெண்ட்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை கஜோல். நடிகை ஷாருக்கானும் இவரும்  இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் அடித்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் கடைசியாக தில்வாலே படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். இதனையடுத்து தற்போது இருவரும் தனித்தனியாக தான் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கஜோல் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

வீடு வாங்க நினைப்பவர்களுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

வீடுகள் வாங்குவதற்கான செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிதாக வீடு வாங்க திட்டமிட்டு உள்ளோர்க்கு அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளுக்கான செலவு தற்போது உயரப் போகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் விலை உயர உள்ளது. கொரோனா  காலத்தில் வீடு வாங்குவோருக்கு நிவாரணம் அளிக்கவும், ரியல் எஸ்டேட் துறையினருக்கு  உதவவும் மெட்ரோ செஸ் வரி   மகாராஷ்டிர அரசால்  தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதே  இதற்கான காரணமாகும். […]

Categories
இந்திய சினிமா சினிமா

OMG: பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி ( வயது 69 ) உடல் நல குறைவால் மும்பையில் காலமானார். 1973-ஆம் ஆண்டு “நன்ஹா சிகாரி” என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹிரி இந்தி, தமிழ் உட்பட 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் ஆனந்த் பாபு நடித்த வானம்பாடி, கார்த்திக் நடித்த அபூர்வ சகோதரிகள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவான “நான் ஒரு டிஸ்கோ டான்சர்” பாட்டு மிகவும் பிரபலமானது.

Categories
தேசிய செய்திகள்

“என்னடா இது” ஜியோ இணைப்பில் பிரச்சினை…. வாடிக்கையாளர்கள் கடும் அவதி…!!!!

மும்பை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரங்களாக ஜியோ சேவையில் பிரச்சினை ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கடந்த இரண்டு மணி நேரங்களுக்கும் அதிகமாக ஜியோ இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அழைப்புகள் மேற்கொள்வதிலும், மற்ற எண்களிலிருந்து அழைப்புகள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாக வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. . எனவே, ஜியோ நிறுவனம் விரைவாக இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விடும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“மூச்சு விட திணறும் மும்பை”…. அபாய கட்டத்தில் மக்கள்?…. அதிகாரிகள் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் ஏற்பட்ட புழுதிப்புயல் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக பரபரப்பு தகவலை வெளியிட்டது வானிலை ஆய்வு மையம். இதனால் மும்பையிலும் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் குளிரின் தாக்கம் மும்பையில் தற்போது கடுமையாக உள்ளதால் காற்று மாசுபாடும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் நேற்று திடீரென காற்று மாசுபாடு மிக மோசமான எட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் தெரிவித்த மாசு கட்டுப்பாட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. 16 வயது சிறுமியை…. 2 வருடங்களாக சகோதரன், தந்தை செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 43 வயதான தந்தை ஒருவர் தனது மகளை ( 16 வயது ) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த 16 வயது சிறுமியை அவருடைய சகோதரனும் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி தனது மற்றொரு சகோதரிக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ ? என்ற பயத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை 2 வருடங்களாக […]

Categories
இந்தியா தேசிய செய்திகள்

20மாடி கட்டடத்தில் தீ விபத்து…! 15பேர் காயம், 3பேர் கவலைக்கிடம்…. மும்பையில் பெரும் பரபரப்பு …!!

மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மும்பையில் காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள 20மாடி கமலா கட்டிடத்தில் 18ஆவது தளத்தில் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்ததை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் முன்கூட்டியே திறப்பு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிப்ரவரி 15-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 24 முதல் பள்ளிகள் திறப்பு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் ஏற முயன்ற பயணி…. நொடி பொழுதில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் தக்க நேரத்தில் செயல்பட்ட டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மும்பை தாதர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் ஓடும் போது அதில் ஏற முயற்சி செய்த பயணி ஒருவர் கால் தவறி பிளாட்பாரத்தில் விழுந்து விட்டார். இதற்கிடையில் சற்றே தாமதம் ஆகி இருந்தால் அந்த பயணி ரயில் தண்டவாளம் அடியில் சிக்கி இருக்கக்கூடும். ஆனால் அங்கு இருந்த டிக்கெட் பரிசோதகர் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளை மகனுடன் சேர்ந்து…. தந்தை செய்த வேலையை பாருங்க…. உச்சக்கட்ட கொடூரம்…..!!!!

மும்பையில் பெற்ற மகளை, மகனுடன் சேர்ந்து தந்தை பாலியல் கொடுமை செய்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது தந்தை மற்றும் சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தான் படிக்கும் பள்ளியின் ஆசிரியர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியுடன் சேர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் மாணவி கூறியிருப்பதாவது, ‘தனது தந்தையும், சகோதரனும் சேர்ந்து கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே உஷார்…. மேட்ரிமோனி மூலம் 40 பெண்களை நாசமாக்கிய காமக்கொடூரன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் விஷால் சுரேஷ் என்கிற அனுராக் சவன் (34) என்பவர் மேட்ரிமோனி மூலமாக சுமார் 40 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். எம்பிஏ படித்துள்ள விஷால், பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்களை மேட்ரிமோனி மூலமாக கண்டுபிடித்து அவர்களுடன் நட்பாக பழகி இறுதியில் அவர்களிடம் பணம் பறித்ததாக சொல்லப்படுகிறது. ஏமாந்த பெண்களில் கிட்டத்தட்ட 30 பேரிடம் லேட்டஸ்ட் மாடல் ஐபோன் வாங்கி தருவதாக கூறி விஷால் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. விஷால் மீது மோசடி வழக்கு மட்டுமன்றி பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து…. 3 வீரர்கள் பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல்.இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல் வெளிவந்திருக்கிறது.. இதையடுத்து உடனே ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆன்லைனில் உணவு…. 11 லட்சத்தை பறிகொடுத்த மூதாட்டி…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் தற்போது பல்வேறு இடங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி, தனது செல்போனில் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து 9,999 ரூபாய் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் உலர் பழங்கள் ஆர்டர் செய்தார் இதற்காக 1,146 ரூபாய் செலுத்தினார். இதையடுத்து தனது கணக்கில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரை காவு வாங்கும் மாஞ்சா நூல்”… கழுத்தை சுற்றியதால் விபரீதம்…. பரபரப்பு….!!!!

மும்பையின் சுனாப்பட்டி பகுதியில் ஸ்வப்னில் கைகர் வசித்து வருகிறார். இவர் மஹிந்திரா நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  மாலை கைகர் அவரது நண்பர் அமோல் பவாருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கைகர் மீது மாஞ்சா நூல் பட்டிருக்கிறது. இது குறித்து பேசியுள்ள கைகர் “நாங்கள் உள்நாட்டு விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலத்தை கடக்கும்போது திடீரென்று ஒரு நூல் என் கழுத்தை அறுத்துவிட்டது. அதை நான் என் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து….!! துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது….!!

மும்பையில் விமானத்தை இழுத்துச் செல்லும் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் போது, விமானங்களை நகர்த்துவதற்காக ’புஷ்பக் டக்’ எனப்படும் வாகனம் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மும்பை விமான நிலையத்தில் இத்தகைய இழுவை வாகனத்தில் திடீரென தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்த பணியாளர்களின் துரித நடவடிக்கையால் தீ அணைக்கப்பட்டது. இழுவை வாகனத்திற்கு மிக அருகில் தான் மும்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2022 :கொரோனா தொற்று எதிரொலி …. மும்பையில் போட்டிகள் நடத்த திட்டம் ….!!!

15-வது சீசன் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளும் மும்பையில் நடந்த  பிசிசிஐ முடிவு செய்துள்ளது . 15-வது சீசன் ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் லக்னோ ,அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கேற்க உள்ளன. இதனால் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கேஸ் விலையை திடீரென உயர்த்திய மாநில அரசு…. விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க….!!!

கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிஎன்ஜி கேஸ் விலை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மும்பையில் ஜனவரி 8-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. சிஎன்ஜி, பிஎன்ஜி கேஸ் விலை உயர்வு அமுலுக்கு வருவதாக மாநகராட்சி லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 3 வாரங்களுக்கு முன்னர் சிஎன்ஜி, பிஎன்ஜி விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய விலை உயர்வின் படி மும்பையில் சிஎன்ஜி விலை கிலோவுக்கு […]

Categories
மாநில செய்திகள்

குடிநீர் பாட்டலில் மோசடி…. மாஸ் காட்டிய தமிழன்…. தமிழன்னா சும்மாவா….!!!!

தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு ரயில் நீர் என்ற குடிநீர் பாட்டில் வழங்கப்படுகிறது. அதேபோன்று மும்பையில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு வரும் மும்பை எக்ஸ்பிரஸில் தமிழகம் வரை ரயில் நீர் வழங்கும் ரயில்வே உணவக ஊழியர்கள், தமிழக எல்லைக்குள் வந்தபின்னர் ஹெல்த் பிளஸ் என்ற பெயரில் சீல் வைக்கப்படாமல் காலாவதியான, தேதி குறிப்பிடாத குடிநீர் பாட்டிலை விநியோகிப்பது வழக்கமாக செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அந்த குடிநீரில் பிளீச்சிங் பவுடர் வாடை வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கேலி செய்ததால் ஆத்திரம்…. 69 வயது முதியவரை அடித்து கொன்ற கொடூரம்…. தந்தையின் வெறிச்செயல்….!!!!

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள முல்தண்ட் பகுதியில் வசித்து வருபவர் சலீம் ஜாபர் அக்தர் ஆலம். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர் வீட்டில் அப்துல் என்பவர் சமையல் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அப்துல் சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது, தன் முதலாளியின் மகளை அடிக்கடி கேலி செய்து வந்திருக்கிறார். இதை அறிந்த சலீம் ஆத்திரத்தில் அப்துலை ஆயுதங்களால் தாக்கியுள்ளார். இதில் அப்துல் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: அறிகுறியே இல்லை…. ஆனால் 10,000 பேருக்கு கொரோனா உறுதி…. அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதில் 89 சதவீதம் பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை…. ஜனவரி 31 முதல் பள்ளிகள் மூடல்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 31-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சொகுசு கப்பலில் பயணம்…. 2,000 பேருக்கும் கொரோனா உறுதி?…. அச்சத்தில் பயணிகள்….!!!!

மும்பையில் இருந்து கோவாவுக்கு செல்லும் சொகுசு கப்பலில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கப்பலில் பயணம் செய்த 2,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,471 பேர் பயணிகள், மீதமுள்ள 595 பேர் கப்பல் பணியாளர்கள் ஆவார். கொரோனா பரிசோதனையின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. அதனால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். தற்போது மொர்முகவ் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து யாரும் வெளியேற அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நபர்…. ரயிலை பிரேக் போட்டு நிறுத்திய ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு வீடியோ….!!!!

மும்பையில் நேற்று ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலை வைத்து படுத்திருந்தார். ரயில் அருகில் வந்து விட்ட நிலையில் ஒருவர் படுத்து இருப்பதை அறிந்த ரயில் ஓட்டுனர் சட்டென்று பிரேக்கை அழுத்த ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பிறகு ரயில்வே போலீசார் ஓடிவந்து படுத்திருந்த நபரை காப்பாற்றினார். ஆனால் அவர் தற்கொலை செய்வதற்காக படுத்திருந்தாரா அல்லது குடி போதையில் படுத்திருந்தாரா என்று தெரியவில்லை. இந்த வீடியோவை பகிர்ந்து ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு… 500 சதுர அடி வரை சொத்து வரி தள்ளுபடி…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மும்பையில் 500 சதுர அடி வரை பரப்புள்ள வீடுகளுக்கு சொத்து வரியை தள்ளுபடி செய்வதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை மாநிலம் முழுவதும் உடனடியாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நகர வளர்ச்சித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலமாக 16 லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும், மும்பை மாநகராட்சிக்கு 468 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தல் வருவதை முன்னிட்டு புத்தாண்டு பரிசாக சொத்துவரி […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ஜனவரி 3-வது வாரத்தில் 2 லட்சம் பேர் கொரோனா சிகிச்சையில்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலலை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 2-வது அலையின் உச்சத்தில் அதிக பாதிப்புகளை மராட்டிய மாநிலம் சந்தித்தது. அதன் பின்னர் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றன. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது பற்றி மராட்டிய சுகாதாரத் துறையின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிராதாப் வியாஸ் கூறுகையில், மராட்டியத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளின் அடிப்படையில் வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. மாநிலங்களிடையே அதிகரிக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. 15ஆம் தேதி வரை அமல்…. காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 700 க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கட்டுப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தபோதிலும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த அவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் பூனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் 13 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற நபர்…. நொடியில் உயிரை காப்பாற்றிய ஊழியர்….!!

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் உள்ள மின்சார ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது பயணி ஒருவர் ஓடிவந்து ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை அங்கிருந்த ரயில்வே மோட்டார் மேல் ஒருவர் பார்த்தார். உடனே அவர் அங்கிருந்து ஓடி வந்து நொடி பொழுதில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த பயணி இழுத்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் திக் திக்…. அனைத்து போலீஸாருக்கும் விடுமுறை ரத்து….!!!!

புத்தாண்டு என்பது உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் தருணமாகும். உலகத்தில் அனைவருக்கும் பொதுவான முக்கியமான விழாக்களில் ஒன்றாக புத்தாண்டு விளங்குகிறது. நம் நாட்டில் புத்தாண்டு சாதாரணமாக கொண்டாடப்பட்டாலும், பல நாடுகளில் புத்தாண்டு என்பது ஒரு பாரம்பரிய விழாவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மும்பை முழுவதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories

Tech |