மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட மின் தடைக்கு சீன சைபர் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டின் வணிக வர்த்தக நிதி தலைநகரான மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பம்பாய் பங்குச் சந்தை ,தேசிய பங்குச் சந்தை, பாபா அணு ஆராய்ச்சி மையம், தேசிய ரசாயன நிறுவனம் என பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பன்னாட்டு கம்பெனிகளின் தலைமையகம் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் இயங்கபட்டுவருகிறது. எனவே மின் தடை என்பதை மும்பையில் கிடையாது. […]
