விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாடுவற்காக மும்பையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மும்பைக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு திரும்பி வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்று பரவிட கூடாது என்பதில் மும்பை மாநகராட்சி மிகவும் கவனமாக உள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தி திருவிழாவானது கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னரே மும்பை மாநகராட்சிக்குள் வர வேண்டும் என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுக்குறித்து மும்பை […]
