Categories
தேசிய செய்திகள்

“வந்தே பாரத் ரயில் சேவை” தொடங்கி வைத்த பிரதமர்…. 96.7% இருக்கைகள் முன்பதிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது 3-வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன் பதிவு கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் 96.7 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த […]

Categories

Tech |