மும்பையில் தற்போது மருந்து இருப்பு நிலவரப்படி இரண்டு நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும் என்று மும்பை மாநகராட்சி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் பரவி நிரம்பியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் அதிக அளவில் தடுப்பூசிகள் போடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக மும்பையில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த மாத தொடக்கத்தில் […]
