Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா”…. மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!

ஆறுமுகநேரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்க பொதுச் செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் சிந்தியா […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் யாருன்னு தெரியுமா….? நானும் ரொம்ப நாளா அவரத்தான் தேடிட்டு இருக்கேன்…. அமைச்சர் துரைமுருகன் செம கலாய்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 15-ஆம் தேதி திமுக கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்கள் அடங்கிய, 21,510 பக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக வெளியிட்டார். இதை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதேபோன்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் வெளியிட, டிஆர் பாலு பெற்றுக்கொண்டார். அதன்பின் அமைச்சர் துரைமுருகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா”…!!!!!!!

வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கல்லூரி ஆண்டு மலர் வெளியீட்டு விழா, ரத்ததான முகாம், மாணவியர் விடுதி தொடக்க விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சட்டக் கல்லூரியின் முதல்வர் ஜெயகௌரி தலைமை தாங்க சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன் பங்கேற்று சிறப்புரை வழங்கினார். கல்லூரி ஆண்டு மலரை சதீஷ் ராயப்பன் வெளியிட பியூலா எப்சிபா பெற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

இனி 52 வாரங்களுக்கு….. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!!!

52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழா நடத்தப்படும் என்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத் துறையை சார்ந்து 165 அறிவிப்புகளை அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் பேசியதாவது “திருக்கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு சிறப்பு கட்டண சீட்டு வழங்கப்படும். நாள் முழுவதும் அன்னதானம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே! இம்ப்ரஸ் பண்ணிடீங்க அமைச்சரே…. ஹேப்பி மூடில் செந்தில் பாலாஜி…!!!

ஒவ்வொரு ஆண்டும் தேர்தலில் தொண்டர்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பார்களோ அதுபோல அறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் போன்றவற்றை இணைந்து முப்பெரும் விழாவாக திமுக தொண்டர்கள் வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவானது கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பதவி ஏற்ற திமுகவிற்கு இந்த வருடம் இந்த முப்பெரும் விழா மிகவும் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

செப்டம்பர் 15… முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ” திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட கழக செயலாளர், பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில்  […]

Categories
மாநில செய்திகள்

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு..!!

2021 ஆம் ஆண்டுக்கான முப்பெரும் விழா விருதுகள் பெறுவோரை திமுக அறிவித்துள்ளது.. பெரியார் விருது – மிசா பி. மதிவாணன், அண்ணா விருது – எல்.மூக்கையா,  கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு,  பாவேந்தர் விருது – வாசுகி ரமணன், பேராசிரியர் விருது – பா.மு. முபாரக்கிற்கு வழங்கப்படும் என்று திமுக தெரிவித்துள்ளது..

Categories
அரசியல் மாநில செய்திகள்

புள்ளி விவரத்தோடு… புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்…. அதிர்ச்சியில் அதிமுக …!!

அதிமுக ஆட்சி வேதனை என்று தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  பேசினார். அதிமுக ஆட்சியில் வேதனையை தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் நீட் தேர்வு கொடுமை காரணமா 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூ ட வலியுறுத்தி அமைதியாக ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி. சாத்தான்குளம் […]

Categories

Tech |