முன்விரோதம் காரணமாக இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஊத்துமலை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயக்குமாருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அருள்முருகன் என்பவருக்கும் இடையே நில பிரச்சனையால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் முருகன் என்பவர் ஜெயக்குமாரின் நிலத்தில் இருந்த செடியை வெட்டியதால் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த ஜெயக்குமாரின் நண்பரான திலீப் என்பவர் […]
