மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரரெட்டியபட்டி பகுதியில் இருக்கும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் என்ற நண்பர் இருக்கின்றார். தற்போது முன்விரோதம் காரணமாக பாலச்சந்திரன் மற்றும் மகேந்திரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மின் வாரியத்தில் பணி புரிந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 28 – ஆம் தேதியன்று பாலச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் மதுரைக்கு சென்று […]
