முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டிய கொலை செய்த மர்ம கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 7ஆம் தேதி அன்று மோட்டார் சைக்கிளில் கொக்குப்பள்ளம் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது 6 பேர் கொண்ட ஒரு மர்ம கும்பல் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதனை அடுத்து வினோத்தை அந்த மர்ம […]
