Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி… IRCTC செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு… செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இனி IRCTC என்ற செயலி மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடு முழுவதும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மொபைல் செயலி மூலம் அடுத்த மாதம் முதல், பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பல்வேறு மாநில பேருந்து போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டினருக்கு முக்கிய அறிவிப்பு… மின்னணு முன்பதிவு கட்டாயம்… சுவிட்சர்லாந்து புதிய திட்டம்…!

சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினர்களும் மின்னணு முன் பதிவு ஆவணம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயிலில் வரும் வெளிநாட்டினர்கள் மின்னணு முன் பதிவு ஆவணம் பெற்று தான் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா அபாயம் எந்த நாட்டில் அதிகம் இருந்ததோ அந்நாடுகளில் இருந்து வருபவர் மட்டுமே அவர்களது […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: கேஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இனி… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் ஜனவரி 25 வரை, உடனே… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… இன்று காலை 8 மணிக்கே தொடங்கிருச்சு… உடனே போங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால் அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை-நாகர்கோவில், சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ரயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதி அன்று இரவு 10.30 மணிக்கு புறப்படும். நாகர்கோவிலில் இருந்து ஜனவரி […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே டிக்கெட்… ரத்து செய்யப் போறீங்களா… அப்ப இத பண்ணுங்க..!!

பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை நீங்கள் ரத்து செய்ய விரும்பினால் முதலில் இதை செய்யுங்கள். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்வதற்கு ஆறு மாதம் முதல் 9 மாதம் வரை கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே ரத்து, செய்யப்பட்ட கால அட்டவணை ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும். 139 மூலமாகவோ, ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாகவோ டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் பயண தேதியிலிருந்து 9 மாதங்கள் வரை முன்பதிவு கவுண்டரில் டிக்கெட்டுகளை சமர்பிக்கலாம். […]

Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலை மகரவிளக்கு பூஜை… வெளியான புதிய அறிவிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி…!!!

சபரிமலையில் வரும் 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. 31ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வருகின்ற 14ஆம் தேதி […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஐயப்ப பக்தர்களுக்கு… இன்று மாலை முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை முதல் ஆன்லைனில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. அதனையடுத்து இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இந்த வருடம் 41 நாள் நடந்த மண்டல காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல காலத்தில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… மிஸ் பண்ணாம பாருங்க..!!

பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளும் அனுமதிக்கப்படுவதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை இன்றைய தேதியில் முன்பதிவின் அடிப்படையில் இயங்குவதைப் போலவே இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு பயணச் சீட்டுடன் மட்டுமே இயங்கும். புறநகர் மற்றும் குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள்… 140 கோடி … இலக்கை எட்டுமா போக்குவரத்து துறை..!!

பொங்கல் சிறப்பு பஸ்கள் மூலம் 140 கோடி வருவாய் ஈட்ட போக்குவரத்து கழகம் நிர்ணயித்துள்ளது. கடந்த 2019 பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணியர் 6 லட்சம் பேர் சென்றுள்ளனர். 2020இல் 8 லட்சம் பயணியர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அதேபோல் 2019இல் பொங்கல் சிறப்பு பஸ்களின்வருவாய் 109 கோடியாக இருந்தது. 2020ஆம் ஆண்டு 129 கோடியாக உயர்ந்தது. பஸ் எண்ணிக்கை அதிகரிப்பு கொரோனாவால் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு தீபாவளி சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… கொரோனா தடுப்பூசி ஃப்ரீ… உடனே பதிவு பண்ணுங்க…!!!

இந்திய மக்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய கோவின் எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை லட்சக்கணக்கான உயிர்களை பறி போய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் ஒவ்வொரு நொடியும் வீணடிக்காமல் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மாலை முதல்… ஐயப்ப பக்தர்களுக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால் இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் படம் பாதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் பக்தர்களின் […]

Categories
மாநில செய்திகள்

அதற்குள் 70% முடிந்து விட்டதா…? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு… கவலையில் மக்கள்..!!

தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் ரயில் டிக்கெட்டுகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 12 13ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் டி, குரூப் ஒய் பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 10 முதல் 19ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல், இப்படி சிலிண்டர்களை முன்பதிவு செய்தால் – 50 ரூபாய் கிடைக்கும்.!!

வழக்கமாக  நாம் சிலிண்டர்களை முன்பதிவு செய்யவேண்டுமெனில் எண்ணெய் நிறுவனம் கொடுத்துள்ள  இலவச நம்பரை  மூலம் முன்பதிவு செய்வோம். ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் சிலிண்டர்களை தங்களது மொபைல் செயலி மூலம் பதியும் வசதியைக் கொண்டுவந்துள்ளது. இதில் அமேசான் பே (amazon pay) மூலம் முதன்முறையாக கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு 50 ரூபாய் கூடுதல் கேஷ்பேக் வழங்கவுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு அமேசான் செயலி அல்லது அதன் இணையதளப்பக்கத்தில் எல்.பி.ஜி(LPG ) சிலிண்டர் முன்பதிவு எனும் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல்…. 250 பேர் தான்…. முந்துபவர்களுக்கு அறிய வாய்ப்பு….!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட இருப்பதால் முன்பதிவு செய்யும் 250 பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்  கொரோனா தொற்று  பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் மட்டுமல்லாது வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை முதல் திறக்கப்பட இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

“அதிரடி அறிவிப்பு” இன்று முதல் தொடக்கம்…. முந்துங்கள் மக்களே…..!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்கப்பட இருக்கும் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அவர்களது மாநிலத்திற்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டது. அதை தவிர பயணிகள் ரயில் எதுவும் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் சிறப்பு ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதி பிரம்மோற்சவ விழா… சுவாமி தரிசன முன்பதிவு தொடக்கம்…!!!

திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாட்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி வருகின்ற 15ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் தற்போது வரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை நான்கு மணிக்கே தேவஸ்தான […]

Categories

Tech |