தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நமது பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வரவுள்ள நிலையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொங்கல் பண்டிகையை கொண்டாட […]
