Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்துகளில்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!!

தமிழகத்தில் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நமது பாரம்பரிய பண்டிகையான பொங்கல் வரவுள்ள நிலையில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொங்கல் பண்டிகையை கொண்டாட […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: ரயில் டிக்கெட் முன்பதிவு பயணிகளுக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்ததால், ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் தொற்றின் காரணமாக காரணமாக பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வந்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே இன்று முதல் பயணிகளுக்கான சிறப்பு வசதியை தொடங்கியுள்ளது. இன்று முதல் பயணிகள் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 முதல் 15 – 18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : சிறார்களுக்கு தடுப்பூசி…. தொடங்கியது முன்பதிவு….  உடனே போங்க….!!!!

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இன்று முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயது உள்ள சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று முதல் கோவின் […]

Categories
தேசிய செய்திகள்

சிறார்களுக்கான தடுப்பூசி…. இன்று முதல் முன்பதிவு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான்அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. மேலும் முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், 60 […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. மேலும் கொரோனா காரணமாக டிக்கெட் முன் பதிவு செய்வதன் மூலம் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனாவிற்கு முன்பு […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…. முன்பதிவில்லா ரெயில் பயணிகளுக்கு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே 41 ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை மீண்டும் இணைத்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வாங்கி இந்த ரயில்களில் பயணிகள் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயில், கோவையில் இருந்து மங்களூர் செல்லும் ரயில், நாகர்கோவில் – கோவை உள்ளிட்ட 41 ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக விரைவு ரயில்களில் இருந்து முன்பதிவில்லா […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ….!!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் இன்று மாலை 3 மணியில் இருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. இதில் ஜனவரி1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு அன்று 1,000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளும் (ரூ.10,000 நன்கொடை+ ரூ.500 பிரேக் தரிசன டிக்கெட்) தேவஸ்தான இணையதள முன்பதிவில் வைக்கப்பட இருக்கிறது. ஜனவரி 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று 1,000 மகா லகு தரிசனம் (ரூ.10,000 + ரூ.300) டிக்கெட்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு மணி நேரத்திற்கு 4.60 லட்சம்”…. அள்ளிச் சென்ற திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக டிக்கெட்டுக்கு பயங்கரமா டிமன்ட் உருவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ஜனவரி மாதத்திற்கான 4,60,000 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த டிக்கெட் பதிவு தொடங்கிய உடனே 14 லட்சம் பேர் தேவஸ்தான இணையதளத்தில் நுழைந்தனர். அதன் பிறகு 55 நிமிடத்துக்குள் அனைத்து டிக்கெட் பதிவு சுகமாக விற்று தீர்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 1, 13 முதல் 22 […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! முன்பதிவு கட்டணம் திருப்பி கொடுக்கப்படும்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னி ஆற்றின் பாலத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 23 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி பெங்களூரு – சென்னை சதாப்தி, சென்னை – கோவை சதாப்தி ரெயில் சேவையும் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோலாபேட்டை, சென்னை, வேலூர், பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கோவை, ரேணிகுண்டா, அரக்கோணம் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரத்து செய்யப்பட்ட  23 ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்கள் பயணிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என்று தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்…..  அதுக்குள்ள இவ்வளவு முன்பதிவா…?  பயணிகள் மும்முரம்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 17 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்படும். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அதிக அளவில் சென்று வருவார்கள். இதன் காரணமாகவே சென்னையில் இருந்து தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் அதிக அளவில் பேருந்துகள் விடுவது வழக்கம். இதுபோன்ற காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் ரயில் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 35,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை […]

Categories
தேசிய செய்திகள்

5 வயதிற்குட்பட்ட குழந்தைளுக்கு…. சபரிமலையில் இப்படியொரு சலுகை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து,  விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் 10 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் தொடர் கனமழையின் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கு வர வேண்டாம் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”மாநாடு”….. படத்திற்கு முன்பதிவு செய்ய குவியும் ரசிகர்கள்…..!!!!

ரசிகர்கள் ‘மாநாடு’ படத்தினை காண்பதற்கு அதிக அளவு முன்பதிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் வரும் 25-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயப்ப பக்தர்களே…! முன்பதிவு செய்யவில்லையா…? கவலைய விடுங்க…. இதோ குட் நியூஸ்…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை வரும் 15ம்தேதி திறக்கப்படுகிறது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்குகின்றன. கொரோனாவை முன்னிட்டு மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினசரி 25 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்பட உள்ளனர். ஆனால் மகர விளக்கு பூஜை தினத்தன்று மட்டும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜைக்காக முன்பதிவும், புத்தாண்டு தரிசனத்திற்கான முன்பதிவும் முடிந்துவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே…. நவம்பர் 3ஆம் தேதி முதல்… தேவசம் போர்டு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்கு முன்பதிவு செய்தவர்கள் வருகிற 3-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்று. இந்த கோவிலுக்கு ஐப்பசி மாதம் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து செல்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா குறைந்து வந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் மட்டுமல்ல பஸ் டிக்கெட்டும் புக் பண்ணலாம்…. ஐஆர்சிடிசி அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரயில் பயண டிக்கெட் மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் வடமாநில சுற்றுலா பேக்கேஜ் போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் பணிகளுக்கு மற்றொரு வசதியும் வழங்கப்பட உள்ளது என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் மற்றும் விமான பயண டிக்கெட்டுகள் மட்டுமின்றி இனி பேருந்து பயண டிக்கெட்களையும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பல மாதங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இனி சேவை கட்டணம் இல்லாமல் பஸ் டிக்கெட் புக்கிங் செய்யலாம்… சூப்பர் அறிவிப்பு….!!!!

ஐஆர்சிடிசி கழகம் மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வந்த நிலையில் தற்போது எந்த வித சேவை கட்டணம் இல்லாமல் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஐஆர்சிடிசி என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ரயில் பயணிகளுக்கு இணையவழி பயணச்சீட்டு பதிவு மற்றும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம் குழு நவரத்தின மதிப்பை  […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சிறப்பு பேருந்துகளில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டபிள்யூ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் 832 அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை 7,000 பேர் தீபாவளி பண்டிகைக்காக முன்பதிவு செய்திருப்பதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளார். அரசின் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே… மண்டல-மகர விளக்கு பூஜை… தொடங்கியது ஆன்லைன் முன்பதிவு…!!!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர பூஜை சீசனுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மகரவிளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த பூஜைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு சாமி தரிசனம் தொடர்பாக திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் செய்து குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு…. வாட்ஸ்அப்பில் இலவச பாடநூல்….. உடனே முன்பதிவு செய்யுங்கள்….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் தேதி நாளை வெளியாக உள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன்பெறும் வகையில் வாட்ஸ் ஆப்பில் இலவசமாக பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சி தமில் ஐஏஎஸ் அகடமி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 மற்றும் விஏஓ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றி க்குப் பயன்படும் வகையில் டிஎன்பிஎஸ்சி புதிய பாடத்திட்டத்தின்படி சமச்சீர் பாட புத்தகங்களை தேர்வு நோக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

WOW… சினிமா டிக்கெட் முன்பதிவிற்கு… இனி ஒரே இணையதளம்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

ஆந்திர மாநிலத்தில் அனைத்து தியேட்டர்களிலும் சினிமா டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வகையில் பொதுவான இணையதளம் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான கிளைகள் உள்ளன. பெரிய அளவிலான தியேட்டர்களும் உள்ளது. சிறிய அளவிலான தியேட்டர்களும் உள்ளது. பெரிய நிறுவனங்கள் தனியாக இணையதளத்தை வைத்து டிக்கெட் விற்பனை செய்து வருகின்றன. சிறிய அளவிலான தியேட்டர்கள் ticketnew, bookmyshow, paytm உள்ளிட்ட சில தளங்களில் டிக்கெட் விற்பனை செய்து வருகின்றன. பொதுவாக தியேட்டரில் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட வேண்டுமா…? ரொம்ப ஈஸியா ‘வாட்ஸ் அப்’பில் முன்பதிவு செய்யலாம்… மத்திய அரசு ஏற்பாடு…!!!

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வாட்ஸ்அப் மூலம் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதியை மத்திய அரசு தொடங்கி வைத்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பருகிவந்தால் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் கொண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் கோவின் என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்தும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 27 ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு நிறுத்தம்…. பயணிகள் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் ரயில் பயணத்திற்கான டிக்கெட் விற்பனையை ஐஆர்சிடிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.  டிக்கெட் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் விவரங்களை டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு கட்டுப்பாட்டு மையங்கள் மூலமாக நிர்வாகம் செய்து வருகிறது. தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுக்கான டிக்கெட் கட்டுப்பாட்டு மையம் சென்னை மூர்மார்க்கெட் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மையமானது அந்த கட்டடத்தின் இரண்டாவது மாடிக்கு மாற்றப்பட உள்ளதன் காரணமாக குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு….

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் வாட்ஸ் அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய […]

Categories
மாநில செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. முன்பதிவின்றி தடுப்பூசி…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். முன்பதிவு செய்த பின்னர் தான் தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாநகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் காலை 11 மணி முதல் மாலை […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

240கிமீ செல்லக்கூடிய மின்சார ஸ்கூட்டர்…. முன்பதிவு துவக்கம்….!!!!

சிம்பிள் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. நான்கு நிறங்களில் வெளியாகியுள்ள சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு ரூ.1,947- க்கு துவங்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த வாகனத்தை 2.45 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம். 3.6 வினாடிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தை எட்ட கூடிய இந்த வாகனம் அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்: இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா…. முன்பதிவு தொடக்கம்….!!!!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் கோவையில் இருந்து தாஜ்மஹாலுக்கு விமானம் மூலம் சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் மூலம் மட்டுமல்லாமல் விமானம் மூலமாகவும் பல்வேறு சுற்றுலா திட்டங்களை ஐஆர்சிடிசி செயல்படுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, பாரத தரிசன சிறப்பு ரயில் மூலம் கோவா, சர்தார் படேல் சிலை, ஜெய்ப்பூர், டெல்லி, ஆக்ரா (தாஜ்மஹால்) மற்றும் ஹைதராபாத் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியாக ஊர் சுற்ற…. 5 விதமான சுற்றுலா திட்டங்கள்…. தமிழக அரசு ஜாலி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல […]

Categories
மாநில செய்திகள்

WOW: அரிய வாய்ப்பு…. உடனே முன்பதிவு செய்யுங்கள்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தீபாவளி சிறப்பு ரயில்களில் நிறைய இருக்கைகள் நிரம்பாமல் காலியாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்டு 15 நாட்களாகியும் […]

Categories
பல்சுவை

மக்களே உடனே போங்க… ரூ.499 மட்டும்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

ஓலா நிறுவனம் விரைவில் இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இ ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.499மட்டும் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 11544wh பேட்டரி பவரை கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். 50% சார்ஜ் செய்தால் 75% வரை பயணிக்கலாம் என கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.499 விலையில் ஸ்கூட்டர்… செம அறிவிப்பு வெளியானது…!!!

இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆவலையும் எதிர்பார்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர்காண முன்பதிவு நாளை முதல் துவங்க உள்ளது. அதுவும் வெறும் 499 விதையின் மூலம் மின்சார ஸ்கூட்டர் களுக்கான முன் பதிவுகளை துவங்குவதற்காக நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம் ஓசூரில் தனது மின்சார வாகன ஆலை ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. ஓலா நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை S தொடரில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா …. தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் மக்கள் …. பிரபல நாடு சாதனை ….!!!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி நிலையில் தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது . இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கொரோனா  தடுப்பூசி  போட்டுக் கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை 9 லட்சத்து 26 ஆயிரத்து மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது அந்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசிக்காக  அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதற்கு ஆதார் வேண்டாம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் அதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே அனைத்து மாநிலங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் 18 வாய்த்துக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதற்கு ஸ்மார்ட்போன் உதவியுடன் கோவின் செயலியில் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முன்பதிவு, […]

Categories
பல்சுவை

Ducati BS6 Diavel 1260 -ன் விலை எவ்வுளவு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

Ducati நிறுவனம் (BS6 Diavel 1260) பைக்குடன் அதன் ‘S’ வெரியன்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள Testastretta DVT 1262 cc எஞ்சின் அதிகபட்சமாக 9,500 RPM- இல் 162 PHP மற்றும் 7,500 RPM- இல் 129 NM டார்க் திறனை வெளிப்படுத்தும். இவற்றின் விலைகள் ரூ.18.49 லட்சம் மற்றும் ரூ.21.49 லட்சமாக (S variant) நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த பைக்குக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

18 முதல் 44 வயதுடையோருக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி…. முன்பதிவு இன்று துவக்கம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி. அதனால் பல […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட…. நேற்று ஒரு நாளில் மட்டும்…. 1.23 கோடி பேர் முன்பதிவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் கொரோனா தடுப்பூசி முன்பதிவு…. எப்படி செய்வது?…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் இன்று முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: வரும் 28ஆம் தேதி முதல் முன்பதிவு… மத்திய அரசு அறிவிப்பு…!!

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வரும் 28ஆம் தேதி முன்பதிவு செய்யவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி முன்பதிவு…. ஏப்-24 தொடங்குகிறது…. இந்த லிங்கில் விண்ணப்பிக்கவும்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே-1 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இன்று முதல் பழனியில்…. இவங்களுக்கு மட்டும் தான் அனுமதி…. வெளியான முக்கிய தகவல்….!!

பழனி முருகன் கோவிலில் இன்று முதல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு இதுவரை தளர்த்தப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்தி உள்ளது.  இந்நிலையில் இன்று முதல் பழனி முருகன் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க படுவதாகவும் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

இமயமலையில் அமர்நாத் யாத்திரை… முன்பதிவு தொடக்கம்..!!

இமயமலையின் அமர்நாத் பகுதியில் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை அமர்நாத் குகை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா  காரணமாக இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூன் 28ஆம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை யாத்திரைக்கு கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட் அலுவலகம் செல்ல…. இதை முதலில் செய்யுங்கள் – வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பொது இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விண்ணப்பதாரர்கள் முன் அனுமதி பெற்று வரவேண்டும் என்று அலுவலக நிர்வாகம் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்வதை கைவிடுக…. ப. சிதம்பரம் வேண்டுகோள்…!!!

கொரோனா தடுப்பூசிக்கு முன்கூட்டியே பதிவு செய்தல் போன்றவற்றை கைவிட வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. சில […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்… அறிவிப்பு..!!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு இடையே முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண ரயில் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் திருப்பதிக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றே முன் பதிவு செய்யுங்கள்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை முதல்… தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது எப்படி?…!!!!

தமிழகத்தில் நாளை முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதால் அதற்கான முன்பதிவு செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவியது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன்படி தமிழகத்தில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு […]

Categories

Tech |