ஆஞ்சிநேயர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள கட்டாயமாக முன்பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் http://hrce.tn.gov.in இந்த இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதனையடுத்து ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் வீதம் என கோவிலுக்குள் […]
