Categories
ஆன்மிகம் கோவில்கள்

சபரிமலைக்கு வரவேண்டாம்… ஐயப்ப பக்தர்களுக்கு… அதிர்ச்சி தகவல்…!!!

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம்  15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.இந்நிலையில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவஸ்தனம் போர்டு […]

Categories

Tech |