Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு முன் பணம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் போலவே மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த வருடத்திலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆறு லட்சம் 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

வீடு கட்ட நினைக்கும் அரசு ஊழியர்களுக்கு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டுவதற்காக உதவி செய்யும் விதமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அரசு பணியாளர்கள் புது வீடு கட்டுவதற்கும் ஏற்கனவே கட்டிய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை சொந்தமாக வாங்கவும் முன் பணமாக தமிழக அரசு கொடுக்கும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், அரசு பணியாளர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான இனிப்பான செய்தி…!!!

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கும் முன்பணம் பெற்றுக்கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வீட்டை கட்ட மார்ச் 31 2022 வரை வீடு கட்டுவதற்கான முன் பணத்தை(Housing Building Advance) பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர்- 1 2020 இல் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் மார்ச் 2022 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது. 7.9 […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு 50,000 முன்பணம்… தமிழக அரசுக்கு கோரிக்கை…!!!

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு 50 ஆயிரம் முன்பணமாக தரவேண்டும் என கல்வி நிறுவனங்களின் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனால்  பொங்கலுக்கு பிறகு ஜனவரி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ஒடிசா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் – மாநில அரசு அறிவிப்பு …!!

கொரோனா பரவலை தடுக்க பணியாற்றும் ஒடிஷா மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 11 […]

Categories

Tech |