தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன் பிறகு ஜனவரி மாதம் பழனி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக கும்பாபிஷேக விழாவும் நடைபெற இருக்கிறது. இதனால் தற்போது இருந்தே பழனி முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். இந்நிலையில் தைப்பூச திருவிழாவில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]
