உலக அளவில் பல நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்றவைகளுக்கு தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒரு முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா முன்னெச்சரிக்கை […]
