Categories
தேசிய செய்திகள்

300 கி.மீ பயணம்… அதுவும் சைக்கிளில்…. “என்னோட மகனுக்கு மருந்து வாங்கணும்”… நெகிழ வைத்த தந்தையின் பாசம்…!!

மைசூர் சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது மகனுக்கு மருந்து வாங்க 300 கிலோமீட்டர் பயணித்து மாத்திரை வாங்கி வந்த தந்தையின் பாசம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவர் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் வறுமையில் வாடி வருகிறார். தனது 10 வயது மகனுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளது. இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல் கழகத்தில் சிகிச்சை […]

Categories

Tech |