கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த, முன்னாள் ஹாக்கி வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் பங்குபெற்ற ரவீந்தர் பால்சிங், எம்.கே.கவுசிக் இருவரும் சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தனர். இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு அறிவிப்பு […]
