இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங் தந்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதோடு ஆக்சிஜன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால், மக்கள் உயிரிழந்து வருகின்றன. தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் […]
