முன்னாள் முதல்மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது “உடுப்பியில் 6 முஸ்லிம் மாணவிகளால் ஹிஜாப் விவகாரம் முதலில் தொடங்கியது. இதற்கு அங்கே தீர்வு கண்டு இருந்தால் இவ்விவகாரம் மாநிலம் முழுதும் பரவி இருக்காது. எனினும் அரசே அந்த விவகாரம் மற்ற பகுதிகளிலும் பரவ அனுமதித்தது. இதையடுத்து ஹலால் இறைச்சி வாங்க வேண்டாம் என சில இந்து அமைப்புகள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ததை அதை அரசு கண்டு கொள்ளவில்லை. அதன்பின் ஹலால் இறைச்சிக்கு எதிரான பிரசாரத்தை […]
