ஆறுமுகநேரி கே.ஏ மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி கே.ஏ மேல்நிலைப் பள்ளியில் சென்ற 1955 ஆம் ஆண்டு முதல் 2000-ஆம் வருடம் வரையிலும் பயின்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான கே.எஸ்.முருகேசன் தலைமை தாங்க முன்னாள் மாணவரும் சென்னை ஐகோர்ட் நீதிபதியான ஜெகதீஷ் சந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சந்திப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. இதனை முன்னாள் மாணவரும் அருணாச்சல பிரதேச மாநில திறன் மேம்பாடு மற்றும் […]
