Categories
தேசிய செய்திகள்

எய்ட்ஸில் இருந்து போராடி மீண்ட இளைஞர்….எடுத்த அதிர்ச்சிகர முடிவு…!!!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சாண்டி – பிரின்ஸியின் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் பென்சன் மற்றும் பென்சி. இந்நிலையில் பிறக்கும்போதே பெற்றோரின் தொற்றுடன் பிறந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் அட்மிஷன் கொடுக்க எந்த பள்ளியும் முன்வாராத நிலையில், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, செயல்பட்ட பள்ளிகளை எதிர்த்து பென்சனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் வெளியானதால் பென்சனுக்கும், பென்சிக்கும் அதே […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை… வீட்டின் சலவையாளர் கைது…!!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரெங்கநாதன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜனின் மனைவி கிட்டி குமாரமங்கலம். இவர் டெல்லியில் உள்ள வசந்த் விஹார் என்ற பகுதியில் வசித்து வருகிறார். திடீரென்று அவரது வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் இவரை கட்டிப்போட்டு பணம் நகையை கொள்ளையடித்து மட்டுமல்லாமல், இவரது முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். இதற்கு கொள்ளை சம்பவத்திற்கு அவர்கள் அவர் வீட்டில் துணி துவைக்கும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் அடுத்தடுத்து மரணம்…. முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்…. சோகம்…..!!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார் – இரங்கல்…!!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கேப்டன் சதீஷ் ஷர்மா(73) கோவாவில் காலமானார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென காலமாகியுள்ளார். ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான இவர் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்தில் 1993 முதல் 1996 வரை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். மேலும் இவர் 6 முறை எம்பியாக இருந்தவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பு விமானியாக பணியாற்றியவர். இவருடைய […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்!

முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை, மாரடைப்பால் சென்னையில் காலமானார்.  அவருக்கு வயது 74. அவரது உடல்  மதுராந்தகம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான இரும்பேடு கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது 1998-ல் இரண்டாம் வாஜ்பாய் அரசாங்கத்தின் போது, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக  பணியாற்றினார். பின்னர் இவர் அதிமுகவில் சேர்ந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த […]

Categories

Tech |