கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட சாண்டி – பிரின்ஸியின் தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் தான் பென்சன் மற்றும் பென்சி. இந்நிலையில் பிறக்கும்போதே பெற்றோரின் தொற்றுடன் பிறந்த சிறுவர், சிறுமி இருவருக்கும் அட்மிஷன் கொடுக்க எந்த பள்ளியும் முன்வாராத நிலையில், எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்ற அரசின் உத்தரவை மீறி, செயல்பட்ட பள்ளிகளை எதிர்த்து பென்சனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விஷயம் தேசிய ஊடகங்களில் வெளியானதால் பென்சனுக்கும், பென்சிக்கும் அதே […]
