முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசியதால் பாகிஸ்தான் அரசு கடும் கண்டம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் நெடுங்காலமாக பிரதமர் பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப் . இவர் பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதால் பதவியை இழந்தார். இதனை அடுத்து இவர் 2019 ஆம் ஆண்டில் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்வதற்கு லாகூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததை […]
