ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரான ஷின்சோ அபே கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இருக்கும் சதி திட்டம் தெரியவந்திருக்கிறது. ஷின்சோ அபேயை சுட்டு கொலை செய்த யமகாமி என்ற நபர் தங்கி […]
