ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மொடச்சூரில் ரைபிள் கிளப் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் முன்னாள் டிஜிபி வால்டர் தேவராம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் மட்டுமே ஆரம்பகாலத்தில் ரைபிள் சூட்டிங் இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் விரிவுபடுத்தப்படுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் பிறகு தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். போதைப் பொருள்களை […]
