தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கைதானதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 72-ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கிற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் அவர் ஆஜராகவில்லை. எனவே அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்தனர். தற்போது அவருக்கு 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. Some Indian and White property owners resorted to firing to protect their […]
