டெல்லியின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தை சேர்ந்தவர். அவர் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ற அந்தஸ்தில் இருந்த போது, தனது கடும் நடவடிக்கைகளால் பெரும்புகழ் பெற்றவர். அதுமட்டுமன்றி அவர், பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த […]
