டிஆர்எஸ் முன்னாள் எம்பி பாஜகவில் இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் எம்பி பூரா நரசய்யா பாஜகவில் இணை இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அண்மையில் தான் தேசிய அரசியலில் களமிறங்கும் விதமாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி எனும் பெயரை பாரதராஷ்டிர சமிதி என மாற்றியுள்ளார். மேலும் நவம்பர் 3ஆம் தேதி மூனு கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது. இந்த […]
