கடந்த ஆட்சியில் மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் விடப்பட்ட வழக்கில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி கைது செய்யப்படலாம் என லஞ்ச ஒழிப்பு துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.. இது தொடர்பாக புகாரில் வழக்குப் பதிந்து அவரது வீடு,அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் பல முக்கிய ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீதும் வேலுமணி மீதும் கைது நடவடிக்கை பாயும் […]
