அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டது. இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, திமுக அரசின் மக்களுக்கு விடிவு ஏற்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் குறித்து […]
