Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடு எப்போதும் திராவிட பூமி தான்” முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அதிரடி…..!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகம் எப்போதும் திராவிட பூமி தான். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சிந்தாந்தம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு திமுக அரசு வேண்டுமென்றே தடை விதிக்கிறது. இதனால் தான் தமிழ்நாடு இந்து பூமியாக மாறுகிறது போன்ற வாதங்கள் பெரிதாகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அரசியலில் இருந்து விலகுவேன்”… மிரட்டிய அதிமுக பிரபலம்…!!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகத் தயார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் மக்களுக்கு நகை கடன், பயிர் கடன் தள்ளுபடி ஆகியவை செய்யப்பட்டது. அப்படி இருக்கையில் தகுதியே இல்லாதவர்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும். எங்கள் ஆட்சி காலத்தில் அதிமுக கூட்டடுறவு துறை சிறப்பாக செயல்பட்டது என்பதற்கு மத்திய அரசு அளித்துள்ள […]

Categories
அரசியல்

இ.பி.எஸ் பின்னால் ஓ.பி.எஸ் வரலாம்…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அறிவுரை….!!!

முன்னாள் அமைச்சர் ஒருவர் இபிஎஸ்-ஐ முதல்வராக்க பாடுபடுவேன் என கூறியுள்ளார். மதுரை மாவட்டம் கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் கழக அமைப்பு செயலாளர் செல்லூர் கே. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதில் இ.பி‌.எஸ் நான் கேட்காமலே எனக்கு கழக அமைப்பு செயலாளர் என்ற பதவியை வழங்கியுள்ளார். நான் எப்போதும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொல்லமாட்டேன்” கையெடுத்து கும்பிட்டு….. முத்தம் கொடுத்த பிரபல EX அமைச்சர்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் பிபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு சென்று வீடியோ வைரலாகி வருகிறது. அதில் செய்தியாளர்கள், தலைமைக்கு என்ன கேள்வி வைக்க விரும்புகிறீர்கள்.? யாருக்கு உங்கள் ஆதரவு என்று […]

Categories
அரசியல்

“வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி”…. முன்னாள் அமைச்சர் சரமாரி பேச்சு….!!!!

திமுக அரசு போடும் ஒவ்வொரு வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும், வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி மாதிரி என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் இருந்த போது திமுக வனவாசம் இருந்ததை மறக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் அதிமுக மீது பொய் வழக்கு போட்டால் முடங்கிவிடும் என்று பகல் கனவு காணக்கூடாது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம் என்று அவர் பேசியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜாக்கிரதையா இருங்க…. செல்லூர் ராஜுக்கு எச்சரிக்கை மணியடித்த பிடிஆர்…!!!

மதுரை அண்ணா மாளிகையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியதாவது, 80% பணிகளான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை பற்றி […]

Categories

Tech |