முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்கா விதியின்படி முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவிற்கு நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே ஜேக்கப் ஜூமா கடந்த வாரம் காவல்துறையினரிடம சரணடைந்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜேக்கப் ஜூமா ஆதரவாளர்கள் நாடு முழுவதும் […]
