Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் வன்முறை.. இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட பிரச்சனை..!!

தென்னாப்பிரிக்காவில், ஏற்கனவே வன்முறை அதிகரித்து வரும் நிலையில், தற்போது கருப்பின மக்களுக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் பதற்றமான நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரத்தில் இந்திய மக்கள் அதிகமாக வாழக்கூடிய ஃபீனிக்ஸ் புறநகர் பகுதி மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்து வருகிறது. இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் கருப்பின மக்கள் ஒருவரையொருவர் குற்றம் […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் கலவரம்.. உணவுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை..!!

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜுமா கைதானதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் கலவரம் உருவாகி அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜேக்கப் ஜுமா தென்னாப்பிரிக்காவில் கடந்த பத்து வருடங்களாக அதிபராக இருந்தவர். இந்நிலையில் இவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகததால், நீதிமன்றத்தை அவமதித்ததாக 15 மாதங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வாரத்தில் ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டார். எனவே அவரின் ஆதரவாளர்கள் வன்முறையை ஏற்படுத்தி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடுமை !”.. மக்களுடன் சேர்ந்து கடையில் திருடிய போலீஸ்.. வெளியான வீடியோ..!!

தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு அதிகாரி கடையிலிருந்து பொருட்களை திருடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் கைதானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல பகுதிகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் 72 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் கடைகளை அடித்து நொறுக்கி அதிலிருந்து பொருட்களை திருடி வருகிறார்கள். இந்நிலையில் காவல்துறை அதிகாரி ஒருவர், ஒரு கடையிலிருந்து, பால், சமையல் […]

Categories
உலக செய்திகள்

நான் சொல்ல மாட்டேன்…. முன்னாள் அதிபருக்கு விதிக்கப்பட்ட கெடு…. பதிவு வெளியிட்ட மகள்…!!

ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் முன்னாள் தென்னாப்பிரிக்கா அதிபருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை அளித்து அரசியல் சாசன கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா ஆவார். ஜுமா பதவி வகித்த ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் வழக்கில் சாட்சி சொல்ல மறுத்ததால் அவரின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த நாட்டின் அரசியல் சாசன கோர்ட் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த […]

Categories

Tech |