சிங்கப்பூரிலிருந்து இலங்கை நாட்டிற்கு திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே என்று அந்நாட்டு அமைச்சரவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசை தவறாக கையாண்டார் என போராட்டம் வலுத்தது. முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மாளிகை […]
