தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி […]
