Categories
மாநில செய்திகள்

22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம்… எங்கெல்லாம் மழை…? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பு…!!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, நெல்லை, மதுரை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி…5 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை….!!!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

Categories

Tech |