செப்டம்பர் 8-ஆம் தேதி மகாராணி 2-ம் எலிசபெத் மறைந்ததை தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸ் இப்போது அரியணை ஏறியுள்ளார். மகாராணி மறைந்த 11 நாட்களுக்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெற்றது. உலகம் முழுவதிலுமிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த அரசு இறுதிச் சடங்கின் போது இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட சேவைக்குப் பிறகு அவர் அடக்கம் […]
