அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணிக்கு முன்ஜாமீன் தருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் கடந்த ஆட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது பல நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு […]
