ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டவருக்கு கோவை ஐஎஸ்ஐ மருத்துவமனைக்கு நிவாரண நிதி அழைக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவையில் 1820 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கோவையை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் மீது வழக்கு பதிவு செய்தனர். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி சில நிபந்தனைகளுடன் அவருக்கு முன் ஜாமீன் […]
