Categories
தேசிய செய்திகள்

முன்கூட்டியே தொடங்கப்போது பருவமழை….. வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் கணிப்பு….!!!!

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதல் மழையானது, 15ஆம் தேதி அந்தமானில் பெய்கிறது. அதைத் தொடர்ந்து தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலுக்கு முன்பாக…. ஆயுத படைகள் அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறை… தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே மத்திய அரசு ஆயுதப் படையினரை அனுப்பப்பட்டது சர்ச்சையானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு குறிப்பாக பதற்றமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக மத்திய ஆயுதப் படைகளை முன்கூட்டியே அனுப்புவது வழக்கம். இந்த நடைமுறை 1980 ஆண்டுகளிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் […]

Categories

Tech |